இலங்கை
-
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.…
மேலும் -
இலங்கையில் தேனிலவு – இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய…
மேலும் -
மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட 10 பேர் – கரையோர காவற்படையினரின் அதிரடி நடவடிக்கை
இலங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த 10 சுற்றுலாப் பயணிகளை இலங்கை கரையோர காவற்படையினர் (SLCG) பத்திரமாக மீட்டுள்ளனர். …
மேலும் -
இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை! ஏன் தெரியுமா?
WATCH LIVE SinhalaEnglishTamil Home Local World Entertainment Business Sports Obituaries General28 December 2025 இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை! ஏன் தெரியுமா?…
மேலும் -
நெடுந்தீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் மூவர் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும் -
நாளை முதல் பலத்த மழை – இலங்கையை சூழும் அலை வடிவக் காற்று : பேரிடர் மீட்புக் குழுக்கள் எந்நேரமும் களமிறங்கத் தயார்
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலையை எதிர்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. நாளை (29)…
மேலும் -
இலங்கையின் பேரிடர் மீளமைப்புக்காக இந்தியாவிலிருந்து வரும் நிபுணர்கள் – 5 முக்கிய துறைகளில் அதிரடி!
இந்திய அரசின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் மறுசீரமைப்பு தொகுப்பைக் கையாளும் பொறுப்பு, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டு அதிகாரி குழுவிடம் ஒப்படைக்கப்படும்…
மேலும் -
2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் !
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி,…
மேலும் -
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இதுவரை 3,665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும் -
சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
Homeஇலங்கைசிறப்பு செய்திகள் சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு Nishanthan SubramaniyamDecember 27, 2025 1:37…
மேலும்









