சர்வதேசம்
-
பிரித்தானியாவில் ஆரம்பமாகிய தமிழின அழப்பிற்கு நீதிகோரிய ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம், நாள் – 01 ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான…
மேலும் -
சர்வதேச இளைஞர் திறன் நாளும் ஈழத்தமிழ் இளைஞர்களும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் திகதி உலக இளைஞர் திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே திறன்களை வளர்ப்பதன் மற்றும் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக…
மேலும் -
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கவேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டம்…
மேலும் -
மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும்.
இலங்கையில் பாரிய மனித புதைகுழிகளும் தோல்வியில் முடிவடைந்த அகழ்வுகளும் என்ற அறிக்கையை வரவேற்பதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. ஆதாரங்கள் உரிய முறையில் சேகரிக்கப்படுவதையும்…
மேலும் -
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துக-அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தல்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும்,…
மேலும் -
அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம்!
23.06.2023 அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம் ! கண்டுகொள்ளப்படாத பெண்களும் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் ஐக்கியநாடுகள் சபை…
மேலும் -
பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்சிலும் ரணிலை விரட்டும் தமிழர்களின் போராட்டம் – காணொளி இணைப்பு
சிறிலங்கா அதிபர் இனப்படுகொலையாளி ரணில் விக்கிரம சிங்காவின்பிரான்சு வருகைக்கு எதிரான போராட்டம் இன்று 22.06.2023 வியாழக்கிழமை பி.ப. Place de la Republique என்னுமிடத்தில் தொடங்கியது …
மேலும் -
யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. …
மேலும் -
பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை-பிரித்தானிய காவல்துறை.
பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என பிரித்தானிய காவல்துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில்…
மேலும் -
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!
ஈழத்தமிழர்களின் இறைமையாளர்கள் சிறிலங்காவால் கொலை முயற்சிகளுக்கு உள்ளாவதையும் தப்பிப்பிழைத்தால் கைதாக்கப்படுவதையும் உலகம் கண்டித்து தடுக்க அழைக்கின்றோம்! சமரசம் செய்யாது தாயக உரிமையையும் தமிழ்த்தேசியத்தையும் தன்னாட்சி உரிமையையும் அரசியலில்…
மேலும்
- 1
- 2









