சர்வதேசம்
-
இலங்கை குறித்த ஐ.நா வின் அறிக்கை – கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (07) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள்…
மேலும் -
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அதிருப்தி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்…
மேலும் -
செம்மணி புதைகுழி அவலத்தின் நீதிக்காக லண்டனில் அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள்
செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மனித எச்சங்களை நினைவுகூரவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் லண்டன் Primrose Hill-ல் ஒன்றுகூடினர். வெள்ளைத்…
மேலும் -
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று…
மேலும் -
இலங்கைக்கை எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!
எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான…
மேலும் -
இலங்கை மனித உரிமைகள் அறிக்கை செப். 7-இல் தாக்கல்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும்…
மேலும் -
கடுமையான மனித உரிமை மீறல்கள் – இலங்கை அரசின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லை-மனித உரிமைகள் கண்காணிப்பகம்
கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் போதிய வேகத்தில் முன்னேறவில்லை என்றும், இது எதிர்காலத்தில்…
மேலும் -
அமெரிக்க குடியேற்ற விண்ணப்பங்களில் கடுமையான மாற்றங்கள் ; உடனடியாக அமுல்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. போதிய சான்றுகளோ அல்லது தேவையான…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுக்கு உதவுமாறு கனடா அரசிடம் கோரிக்கை விடுத்த CTC
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்கு, தேவையான உதவிகளை வழங்குமாறு கோரி கனேடிய அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு…
மேலும் -
ஈரானை பழிதீர்க்க தயாரான அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து…
மேலும்









