இலங்கை
-
இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல் ‘சுனைனா’
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “ஐஓஎஸ் சாகர்” (IOS Sagar) சர்வதேசக் கடற்படைப் பயணத்தின் ஒரு அங்கமாக, இந்திய கடற்படைக் கப்பலான ‘சுனைனா’ (INS Sunayna) இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நட்புறவுப்பாலம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த விசேட பயணத்தில், இந்தியப்…
மேலும் வாசிக்க -
-
-
-
-
-





















