இலங்கை
-
இலங்கை
தனியார் தேயிலைத் தோட்டங்களில் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்க குற்றச்சாட்டு!
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் விளிம்புநிலை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் அவல…
மேலும் வாசிக்க -
-
-
-
-
-





















