அண்மை செய்திகள்

    சுவிஸ் செய்திகள்
      இலங்கை
      August 22, 2026

      இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தி படுவீழ்ச்சி

      இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு…
      இலங்கை
      August 22, 2026

      மூன்று சீனர்களை தீவிரமாகத் தேடும் இலங்கை பொலிசார்; பொதுமக்களிடம் உதவி கோரல்

      கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும்…
      தமிழீழம்
      August 22, 2026

      வவு.நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா

      வவுனியா வடக்கு, நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக…
      உலகம்
      August 22, 2026

      அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பேரழிவே பதில்; ஈரான் எச்சரிக்கை

      ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் “பேரழிவுகரமாக” இருக்கும் என்று ஈரான்…

        நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

        நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்…

        மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு

        தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்புவழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை…

        பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

        பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…

        பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்

        பேஸ்​புக்​கில் இருந்து பிரதமர் மோடி​யின் செல்ஃபி வீடியோ நீக்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, மெட்டா நிறு​வனம் மன்னிப்புகோரி​யுள்​ளது. தவறு நடந்​து​விட்​ட​தாக அந்​நிறு​வனம் ஒப்​புக்கொண்​டுள்​ளது. நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​ததைக்…

        இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை

        இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால்  இந்திய…

        “த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

        பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

        இந்திய யாத்திரிகர்களுக்கான இலவச விசா திட்டத்தில் மாற்றமில்லை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம்

        கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி பெற்ற யாத்திரைக் குழுக்களுக்கு…

        கோரிக்கைகளை ஏற்ற இந்திய மத்திய அரசு! CJP போராட்டம் வாபஸ்

        போட்டிப் பரீட்சைகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி (CJP) திரும்பப் பெற்றுள்ளது. மத்திய அரசுடனான…
        Back to top button