அண்மை செய்திகள்

நிகழ்வுகள்

    September 13, 2025

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

      27/11/2025 12:30 மணி – 19:00 மணி
    August 15, 2025

    மாபெரும் பேரணி

    ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை…
    August 13, 2025

    தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள் – 2025

    தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினை தழுவிய முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி…
    August 13, 2025

    தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்ந எழுச்சி வணக்க நிகழ்வு

    இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும்…
    August 13, 2025

    லெப். கேணல். திலீபன் – கேணல். சங்கர் – நினைவெழுச்சி நாள் 2025

    இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரு நாட்கள் யாழ், நல்லூரில் நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத்…
      உலகம்
      June 19, 2026

      அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

      அமெரிக்கா துணை ஜனாதிபதி வான்ஸ் தமது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்தி வைத்துள்ளதால் அமெரிக்கா – ஈரான் பேச்சு வார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.       அமெரிக்கா,…
      தமிழீழம்
      June 19, 2026

      செம்மணி புதைகுழியில் மேலும் 03 என்புக்கூடுகள் மீட்பு

      செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 29ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் புதிதாக…
      இலங்கை
      June 19, 2026

      ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா – ஜனாதிபதி அநுர சந்திப்பு

      இலங்கை வந்தடைந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.       மேலும்,…
      இலங்கை
      June 19, 2026

      தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்

      எல்பிட்டிய – மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.       தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயை…

        கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு? : தமிழக முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!

        இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம்…

        மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் மௌனம் இருக்க முடியுமா? – திமுக தலைவர் கேள்வி

        மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக…

        ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் – ஸ்லோவேக்கிய பிரதமர்

        ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தியுள்ளார்.       பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட…

        அ.தி.மு.கவிலிருந்து நடிகை கௌதமி விலகல்

        அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.      …

        இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்

        இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.       தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி…

        அமெரிக்க கடற்படை தாக்குதல்: இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

        செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலானது,நேற்று (10)இடம்பெற்றபோது…

        மறைந்த பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை – முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

        மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.       தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்…

        இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

        இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா,…
        Back to top button