அண்மை செய்திகள்

      இலங்கை
      September 2, 2026

      நோர்வே அரச குடும்பத்தின் மணிமகுடம்: வரலாறும் சுவாரசியங்களும்!

      நோர்வே நாட்டின் அரச பரம்பரையின் கம்பீரத்தையும் வரலாற்றுச் சிறப்பையும் பறைசாற்றும் முக்கிய தேசியச் சின்னமான “நோர்வே அரச கிரீடம்” (The Crown of Norway) பற்றிய விரிவான…
      சுவிஸ்
      September 2, 2026

      மாற்று பாலின சிகிச்சைக்கு தடை விதிக்க சுவிஸ் அரசு தீர்மானம்

      ‘மாற்று பாலின சிகிச்சை’ (Conversion Therapy) எனப்படும் நடைமுறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவருவது பொருத்தமானது என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. தற்போது…
      தமிழீழம்
      September 2, 2026

      தமிழீழ மாவீரர்களுக்கு பல்வேறு நாடுகளில் வீரவணக்க நிகழ்வு: பொதுமக்களுக்கு அழைப்பு!

        முள்ளிவாய்க்கால் வரையிலான இறுதிப் போரில் வீரச்சாவடைந்த, தமிழீழ மாவீரர் பணிமனையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள் பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும்…
      உலகம்
      September 2, 2026

      ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்; சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கலாம் என அச்சம்

      அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி…

        காணாமல் போன உறவுகளைத் தேடி நேபாளம் செல்வோருக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு அறிவிப்பு

        சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட…

        நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

        நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்…

        மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுப்பு

        தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்புவழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை…

        பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

        பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்…

        பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்

        பேஸ்​புக்​கில் இருந்து பிரதமர் மோடி​யின் செல்ஃபி வீடியோ நீக்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, மெட்டா நிறு​வனம் மன்னிப்புகோரி​யுள்​ளது. தவறு நடந்​து​விட்​ட​தாக அந்​நிறு​வனம் ஒப்​புக்கொண்​டுள்​ளது. நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​ததைக்…

        இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை

        இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால்  இந்திய…

        “த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

        பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

        இந்திய யாத்திரிகர்களுக்கான இலவச விசா திட்டத்தில் மாற்றமில்லை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம்

        கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி பெற்ற யாத்திரைக் குழுக்களுக்கு…
        Back to top button