அண்மை செய்திகள்

    நிகழ்வுகள்

      September 13, 2025

      தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

        27/11/2025 12:30 மணி – 19:00 மணி
      August 15, 2025

      மாபெரும் பேரணி

      ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை…
      August 13, 2025

      தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள் – 2025

      தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினை தழுவிய முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி…
      August 13, 2025

      தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்ந எழுச்சி வணக்க நிகழ்வு

      இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும்…
      August 13, 2025

      லெப். கேணல். திலீபன் – கேணல். சங்கர் – நினைவெழுச்சி நாள் 2025

      இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரு நாட்கள் யாழ், நல்லூரில் நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத்…

      இலங்கை

        உலகம்
        June 9, 2026

        பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

        ஓபிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும்…
        இலங்கை
        June 9, 2026

        தோட்டதொழிலாளர்கள் தாக்குதல்களுக்கு நியாயம் வேண்டும் – இராதா எம்.பி. வேண்டுகோள்

        தற்போதைய அவசரகால சட்டம் புயல் காரணமாக கொண்டுவரப்பட்டாலும் தவறாக பயன்படுத்தப்படுவதாக இராதாகிருஷ்ணன் எம்.பி. இன்று (09) பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.       நாட்டில் போதைப்பொருள் பாவனை…
        மலையகம்
        June 9, 2026

        குறைபாடுகளை கேட்டறிவதே நல்ல அரசாங்கத்தின் அடையாளம் – ஜீவன்

        நாம் செய்வது மட்டும்தான் சரி என்று நினைப்பது ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம் அல்ல. மாறாக, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை எங்களிடம் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளைக்…
        உலகம்
        June 9, 2026

        H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

        வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.…

          பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் ஜோசப் விஜய்

          தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் ச. ஜோசப் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.       சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று (08)…

          தனுஷ்கோடியில் அதிசயம்- 62 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்த தரைப்பாலம்

          1964ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தனுஷ்கோடி தரைப்பாலம், 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.       மண் அரிப்பு…

          தலைவர்களை இழிவுபடுத்தும் ஏ.ஐ பதிவுகள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

          செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் தலைவர்களின் கண்ணியத்தை சிதைப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.       இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

          அண்ணாமலை இராஜினாமா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

          பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.       ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த…

          தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய வழக்கு: தவெக பதிலளிக்க ஜூலை 1 வரை அவகாசம்

          கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை…

          நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் : ஜனாதிபதி மற்றும் ராகுல் காந்தியுடனும் சந்திப்பு!

          தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.      …

          கோவை சிறுமி கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் – முதலமைச்சர் விஜய் உறுதி

          கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  …

          முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் : சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

          திடீரென உருவாகி வேகமாக வளர்ச்சி பெற்ற ஓடிடி (OTT) சந்தை தற்போது சரிவைச் சந்தித்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.     தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி…
          Back to top button