இலங்கை
-
இலங்கை
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் சிலாபம் வரையான கடல் பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது…
மேலும் வாசிக்க -
-
-
-
-
-





















