அண்மை செய்திகள்

    நிகழ்வுகள்

      September 13, 2025

      தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

        27/11/2025 12:30 மணி – 19:00 மணி
      August 15, 2025

      மாபெரும் பேரணி

      ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை…
      August 13, 2025

      தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள் – 2025

      தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 யாழ். கோப்பாய் பகுதியில் இந்தியப்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினை தழுவிய முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி…
      August 13, 2025

      தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்ந எழுச்சி வணக்க நிகழ்வு

      இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும்…
      August 13, 2025

      லெப். கேணல். திலீபன் – கேணல். சங்கர் – நினைவெழுச்சி நாள் 2025

      இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரு நாட்கள் யாழ், நல்லூரில் நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத்…

      இலங்கை

        உலகம்
        May 15, 2026

        மீண்டும் அதிகரித்த எண்ணெய் விலை – எரிபொருள் விலையும் அதிகரிக்குமா?

        சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.   அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.8…
        இலங்கை
        May 15, 2026

        பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

        முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்…
        இலங்கை
        May 15, 2026

        மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடுமா

        நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  …
        இலங்கை
        May 15, 2026

        சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

        அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் விலைக்கு சம்பா அரிசியை விற்பனை செய்த மாரவில பகுதி வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை…

          மக்கள் சந்திப்புக்கு தயாராகும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் – எங்கே? எப்போது?

          தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.   இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக இந்திய…

          21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை : மதுபானசாலை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

          தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.   அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனக்…

          தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மயில்வாகனம் திலகராஜா வாழ்த்து: மலையகத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய கோரிக்கை

          தமிழகத்தில் புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில், தமிழகச் சட்டசபைக்குப் பயணம் மேற்கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா,…

          ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யுமாறு கோரிக்கை: விசிக உறுப்பினர்

          ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   தமிழக சட்டமன்றத்தில்,…

          பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: தவெகவுக்கு ஆதரவு கரம்

          தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது.   சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்…

          தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று

          தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது.   இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக, தமிழக…

          இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்

          தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்  …

          தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவு

          இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.   மது விற்பனை மூலம் ரூ.48 ஆயிரத்து 344…
          Back to top button