இலங்கை
-
இலங்கை குறித்த ஐ.நா வின் அறிக்கை – கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (07) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள்…
மேலும் -
38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில்…
மேலும் -
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அதிருப்தி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்…
மேலும் -
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க…
மேலும் -
“அதிகாரத்துக்காக அல்ல, நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்” என முதல்வர் ஆவேச உரை!
தமிழ்நாடு: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய தமிழக முதல்வர் தவெக தலைவர் விஜய், தான் அரசியலுக்கு வந்ததன் பின்னணி குறித்தும், அரசின்…
மேலும் -
கப்பல் வழியாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் 13 பேர் சந்தேகத்தில் கைது
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்…
மேலும் -
ரஷ்ய – இலங்கை நேரடி விமான சேவை நவம்பரில் ஆரம்பம்
ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான…
மேலும் -
சுகாதார சேவையில் பாரிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி உறுதி
சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (6) பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்…
மேலும் -
மூன்று நாடுகளை ஒரே நொடியில் எட்டிப்பார்க்கும் அற்புதம்: பாசல் ‘திரைலேண்டரெக்’!
சுவிற்சர்லாந்தின் கலாச்சாரத் தலைநகரான பாசல் (Basel) நகரில் அமைந்துள்ள ‘ட்ரைலேண்டரெக்’ (Dreiländereck – Border Triangle), உலகளவில் மிகவும் தனித்துவம் வாய்ந்த புவியியல் அதிசயங்களில் ஒன்றாகும். …
மேலும் -
போலி Gov Pay இணையதளம் மூலம் பாரிய நிதி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை!
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Gov Pay’ அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத்…
மேலும்









