தமிழ் நாடு
-
தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்: ஆளுநர் மாளிகை முன்பாக பலத்த பாதுகாப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயற்படும் மத்திய…
மேலும் -
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்குதல்?
நாகப்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு ஆற்காட்டிற்கு தென்கிழக்கே ஒன்பது கடல்…
மேலும் -
தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 23-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. இதன் பிரகாரம் முதல்…
மேலும் -
கரூரில் அன்று நடந்தது என்ன – வாய்திறந்த ஆதவ் அர்ஜுனா: அச்சத்தில் ஸ்டாலின்
கரூர் சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல தவெகவின் (TVK) பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கரூரில் விஜய் பரப்புரை…
மேலும் -
கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம்…
மேலும் -
இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது
இந்தியாவின் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை…
மேலும் -
கரூர் வழக்கில் அதிரடி திருப்பம் – உயிர் பெறும் தவெக: தமிழக அரசை போட்டுத் தாக்கிய உச்ச நீதிமன்றம்
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றங்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக்…
மேலும் -
கரூர் வழக்கு – தனி நீதிபதி தலையிட்டது தவறு : உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்குள் வரும் நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்…
மேலும் -
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
மேலும் -
மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் – ஒருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு 20 பேர் கொண்ட குழு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல வேண்டும்…
மேலும்









