தமிழ் நாடு
-
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை
தமிழகத்தின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை 79 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள்…
மேலும் -
தாய்மாமன்’ விஜய்யின் ‘அங்கிள் அரசியல்’ மதுரையில் ‘மாஸ்’ காட்டினாரா
மதுரை: த.வெ.க., கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் மதுரையில் நடந்த கட்சி மாநில மாநாட்டில் பேசும் போது, முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று பேசியது அரசியல்…
மேலும் -
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் அவர் இதனைக்…
மேலும் -
இரண்டாம் மாநில மாநாடு. மதுரை குலுங்க குலுங்க கூடிய பிரம்மாண்ட கூட்டம்.. த.வெ.க மாநாடு
நடிகர் விஜயின் கட்சியான த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும்…
மேலும் -
100 அடி உயரம்.. திடீரென சாய்ந்து விழுந்த த.வெ.க கொடிக்கம்பம்
மதுரை அருகே த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி மரம், திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, ஆனால்…
மேலும் -
இராஜராஜ சோழன் நினைவு நாணயத்தில் தமிழ் திட்டமிட்டு புறக்கணிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட நினைவு நாணயத்தில் “தமிழ்” மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய வ. கௌதமன்…
மேலும் -
ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் ?
வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.! வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி “தமிழ்நாடு விடுதலைக்காக ” வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது…
மேலும் -
ஈழத்தமிழர்களுக்காக முதற் தற்கொடை ஆகிப்போன ரவூப் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்.
தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடைமைகளை காக்க இந்தியாவில் முதலாவதாக தன்னுயிரை தீயில் இரையாக்கி தற்கொடை ஆகிப்போன தீந்தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் அவர்களின்…
மேலும் -
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல்- விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்.
விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை! காவல்துறை…
மேலும் -
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்.
தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம். வ.கௌதமன் “தியாக தீபம்”…
மேலும்









