மாதவி
-
உலகம்
ஈரான் மீதான கடல்வழித் தடையை நீக்கியது அமெரிக்க இராணுவம்!
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஈரான் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை கைச்சாத்திடப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக, ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடல்வழி முற்றுகைகளையும்…
மேலும் -
உலகம்
பாகிஸ்தான் சீனா இணைந்து உருவாக்கிய புதிய ‘ஹங்கோர்’ ரக நீர்மூழ்கிக் கப்பல்:
ஹங்கோர்’ ரக நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் கடற்படையின்…
மேலும் -
இலங்கை
இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு
அபிவிருத்தி பங்குடைமையானது மக்களை இலக்காக கொண்டதாகவே தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், இந்திய வம்சாவளி சமூகத்தின் கல்வி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதில்…
மேலும் -
இலங்கை
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு – பண்டாரவளையில் போராட்டம்!
சோசலிசக் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, பண்டாரவளை…
மேலும் -
இலங்கை
யாழில். அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு பாதணி மாலை
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதாகையொன்றுக்கு பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்,…
மேலும் -
இலங்கை
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்
கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
மேலும் -
இலங்கை
நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர்…
மேலும் -
இலங்கை
புத்தளம் காவல்துறைக்கும் விமானப்படையினருக்கும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசாரணை.
இலங்கை விமானப்படையின் கல்பிட்டிய துப்பாக்கிச் சுடும் தளத்தில் 17 ஜூன் 2026 அன்று நடைபெற்ற வெடிகுண்டு அகற்றும் பயிற்சியின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து ஒரு சிறப்பு…
மேலும் -
இலங்கை
பத்து நோயாளிகள் இருந்தால்தான் டெங்கு ஒழிப்பா? – அதிகாரிகளின் பதிலால் நாமல் அதிருப்தி!
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, அரசாங்கத்தின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். உள்ளூராட்சி அதிகாரிகளின் செயலற்ற தன்மை மற்றும்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (19) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
மேலும்









