மாதவி
-
உலகம்
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் மீண்டும் தாக்குதல்
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஒரு வாரத்தில் 2ஆவது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல்…
மேலும் -
இலங்கை
கற்பிட்டியில் பொலிஸ் – விமானப்படை இடையே பதற்றம்; விசாரணை ஆரம்பம்
கற்பிட்டி கடற்பரப்பில் சோதனை நடவடிக்கைக்குச் சென்ற இலங்கை பொலிஸ் குழுவிற்கும் அங்கு கடமையில் இருந்த விமானப்படை உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை…
மேலும் -
இலங்கை
2026 வரவுசெலவுத் திட்ட அமுலாக்கம் – ஜனாதிபதி அலுவலகத்தில் மீளாய்வு கூட்டம்
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம்,…
மேலும் -
இலங்கை
தாக்குதல் நடந்து இத்தனை வருடங்களாகியும் கிடைக்காத நீதி : மட்டக்களப்பில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுக்கு நீதி வழங்குமாறுக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்…
மேலும் -
இந்தியா
கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு? : தமிழக முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!
இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம்…
மேலும் -
உலகம்
நாளை முதல் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக மூடிக்கிடந்த இந்த கடல்வழிப் பாதையில், போர்…
மேலும் -
உலகம்
ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு…
மேலும் -
இலங்கை
கண்டியில் மீட்கப்பட்ட பெண் சடலம் – நுவரெலியாவில் நடந்த கொலை!
நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து (17) புதன்கிழமை மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
சந்தை பொருளாதாரத்தை ஏற்ற அரசு, தமிழர் பிரச்சினையிலும் மாற்றம் காட்ட வேண்டும் – மனோ கணேசன்
தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, சர்வதேச நாணய நிதி வழியாக சந்தை பொருளாதாரத்தை ஏற்று கொண்டுள்ளது. அந்த மாற்றத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால், அதே மாதிரியான…
மேலும்









