மாதவி
-
இலங்கை
வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
மேலும் -
இலங்கை
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்…
மேலும் -
இந்தியா
இந்திய சட்டசபைத் தேர்தல் – கருத்து கணிப்புகளுக்கு நாளை முதல் தடை
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 07 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 6.30 வரை கருத்து கணிப்புகளை…
மேலும் -
உலகம்
ஈரானுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டோம் – அமெரிக்கா அறிவிப்பு
ஏற்றுக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதல்களை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். …
மேலும் -
உலகம்
சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்
சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி பொறுப்பேற்றுள்ளது. ஷிராஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல்…
மேலும் -
உலகம்
ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம், ஈரான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்…
மேலும் -
உலகம்
மத்திய கிழக்கு போர் – பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா…
மேலும் -
இலங்கை
எரிவாயு விலை அதிகரிப்பு – ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு
எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்…
மேலும் -
உலகம்
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு : இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாராட்டு!
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அந்த…
மேலும்









