மாதவி
-
இந்தியா
அமெரிக்க கடற்படை தாக்குதல்: இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழப்பு
செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலானது,நேற்று (10)இடம்பெற்றபோது…
மேலும் -
இலங்கை
நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஜூன் மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பதிவு…
மேலும் -
இலங்கை
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து – இல்ல பணிப்பாளருக்கு பிணை
ஹொரணை, அங்குருவாத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த இல்லத்தின் பணிப்பாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை…
மேலும் -
இலங்கை
செம்மணியில் மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்…
மேலும் -
இலங்கை
10 நாட்களில் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார துறையினர் எச்சரிக்கை
கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்படும் அழுத்தம் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
உலகம்
சுவீடன் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் சுவீடன் அரசு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்நிலையில்…
மேலும் -
உலகம்
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது” : பீட் ஹெக்செத் பேச்சால் சர்ச்சை
ஹோர்முஸ் நீரிணை பகுதியைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்…
மேலும் -
இலங்கை
மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேர் குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். …
மேலும் -
இலங்கை
தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மனு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், நியாயமான காரணங்கள் இன்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…
மேலும் -
இலங்கை
தெற்காசியாவில் இரண்டாவது மிக அமைதியான நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது
இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் (Institute for Economics and Peace) நடத்திய இந்த ஆண்டின் உலகளாவிய அமைதிச் குறியீட்டில் (Global Peace Index –…
மேலும்









