மாதவி
-
உலகம்
ஆப்கானில் தொடரும் பெண் கல்வித் தடை: தலிபான் அரசு கூறுவது என்ன?
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சிறுமிகள் மற்றும் பெண்களின் கல்விச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் தங்களது பதின்ம வயதை (Teenage)…
மேலும் -
இலங்கை
தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டு ; அரசின் நிலைப்பாடு என்ன?
நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதி அநுர…
மேலும் -
இலங்கை
இலங்கையில் அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம்
உலக சந்தையின் எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, இலங்கையில் எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின்போது விலைக்குறைப்பு ஒன்றை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்…
மேலும் -
உலகம்
ஈரான் எல்லையில் நள்ளிரவில் நடந்த விபரீதம்!
ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் (Bushehr) ஊடுருவிய “பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி” (Hostile Aircraft) ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்புப் படையினர் (Air Defences) நடுவானில்…
மேலும் -
இலங்கை
இலங்கையின் ஏழைகளின் பட்டியலுக்குள் மஹிந்த ராஜபக்ஷ? இரகசியம் உடைத்த தத் பலகல்ல!
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள்…
மேலும் -
உலகம்
தாஜ் மஹால் முன்பு புத்தாடை அணிந்து பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்!
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தின் நிறைவையும், இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தையும் நினைவுகூரும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை (ஈத்-உல்-அதா) இன்று உலகளாவிய ரீதியில்…
மேலும் -
இலங்கை
15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு
மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1979 ஆம்…
மேலும் -
உலகம்
தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை!
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் புனித மக்கா நகரிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர். வெண்ணிற ஆடைகள்…
மேலும் -
தமிழீழம்
வித்தியா கொலை வழக்கு குற்றவாளி ஜெயகுமாரின் உடலத்தை சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
இலங்கை
கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களுக்காக இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி…
மேலும்









