மாதவி
-
உலகம்
அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; குவைத்திலும் வான்பரப்புக்கு அச்சுறுத்தல்!
பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகில் அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக, அமெரிக்க வானூர்தி தளம் ஒன்றை இலக்கு வைத்து தாம் தாக்குதல்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் 5 மில்லியன் முறைசாரா துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் திட்டம்!
இலங்கையிலுள்ள முறைசாரா துறையைச் சேர்ந்த சுமார் 6 மில்லியன் ஊழியர்களில், குறைந்தபட்சம் 5 மில்லியன் ஊழியர்களையாவது இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக…
மேலும் -
உலகம்
எபோலா வைரஸின் புதிய திரிபுக்கு தடுப்பூசி: ரஷ்ய விஞ்ஞானிகள் அதிரடி கண்டுபிடிப்பு!
எபோலா வைரஸின் புதிய திரிபுக்கு (strain) எதிரான தடுப்பூசி ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில்…
மேலும் -
இலங்கை
தனியார் தேயிலைத் தோட்டங்களில் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்க குற்றச்சாட்டு!
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் விளிம்புநிலை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச மன்னிப்புச்…
மேலும் -
இலங்கை
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 330.81ரூபாவாக அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் இன்றைய (27) விற்பனை விலை 330.81 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம்…
மேலும் -
இலங்கை
தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது
தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக “பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்” என்பதக அமைந்துள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி.…
மேலும் -
இலங்கை
சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்!
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, வயதுக் குழுக்களின் அடிப்படையில் அதனை ஒழுங்குபடுத்தும் முறைமை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மகளிர்…
மேலும் -
உலகம்
இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அவர்…
மேலும் -
இலங்கை
நாட்டில் 203 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிப்பு – சுகாதார அமைச்சு தகவல்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்றுகள் தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி…
மேலும் -
இந்தியா
நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் : ஜனாதிபதி மற்றும் ராகுல் காந்தியுடனும் சந்திப்பு!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. …
மேலும்









