மாதவி
-
இலங்கை
சங்கீதன் விடுதலை – ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி. உரையாடல்
சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.…
மேலும் -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – இடையூறு விளைவித்தவர்கள் விபரம் நீதிமன்றில்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ், சரத் வீரசேகர, அனுராதா யஹம்பத், ஜயந்த சமரவீர, சஞ்சீவ எதிரிமான்ன,…
மேலும் -
இந்தியா
மறைந்த பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை – முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்…
மேலும் -
உலகம்
நாகரிக உரையாடல் மூலம் ஒற்றுமை வலியுறுத்தல் – வாங்யி
உலக நாடுகள் உரையாடல் மூலம் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) வலியுறுத்தியுள்ளார். …
மேலும் -
இலங்கை
புலிகளை ஊக்குவிக்க இடமளியோம் – ஆனந்த விஜேபால
‘விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே அண்மையில் கைதான கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் தீர்மானம்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
இலங்கை
செம்மணி மனித புதைகுழியில் 9 எச்சங்கள் அகழ்வு
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான நேற்று (09) எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 சிறுவர்களுடைய எச்சங்களும் உள்ளடங்குவதாக…
மேலும் -
இந்தியா
இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா,…
மேலும் -
உலகம்
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஓபிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும்…
மேலும் -
இலங்கை
தோட்டதொழிலாளர்கள் தாக்குதல்களுக்கு நியாயம் வேண்டும் – இராதா எம்.பி. வேண்டுகோள்
தற்போதைய அவசரகால சட்டம் புயல் காரணமாக கொண்டுவரப்பட்டாலும் தவறாக பயன்படுத்தப்படுவதாக இராதாகிருஷ்ணன் எம்.பி. இன்று (09) பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் போதைப்பொருள் பாவனை…
மேலும்









