மாதவி
-
இலங்கை
எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303…
மேலும் -
உலகம்
உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு வாய்ப்பில்லை – நோபல் பொருளாதார நிபுணர் கணிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம், ஆனால் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியைப் போன்ற ஒரு பெரும் சரிவை…
மேலும் -
இலங்கை
கடும் வெப்பத்தினால் சிறுவர்களுக்குப் பாதிப்பு: சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை…
மேலும் -
உலகம்
லெபனானில் ஒரே வாரத்தில் 83 சிறுவர்கள் உயிரிழப்பு: யுனிசெஃப் அறிக்கை
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் குறைந்தது 83 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்…
மேலும் -
இலங்கை
தெற்கு கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் – அறுவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
இலங்கையின் தெற்கு கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களை விசாரிக்க ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக…
மேலும் -
இலங்கை
பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் சர்வதேச மகளிர் தினத்துடன்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி – மீண்டெழுமா ‘சுற்றுலாத் தீவு
2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்த இலங்கை, மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.…
மேலும் -
உலகம்
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளகிராமமொன்றில் நடந்த…
மேலும் -
உலகம்
எரிசக்தி நெருக்கடி – 30 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோலுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த தென் கொரியா
ஆசியாவில் எரிசக்தி விலைகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சுமார் 30 ஆண்டுகளில் முதன் முறையாக உள்நாட்டு எரிபொருள் விலைகளை அதிகாரிகள் கட்டுப்படுத்த உள்ளதாக தென் கொரியா…
மேலும் -
உலகம்
ஈரானின் புதிய உச்சத் தலைவர் நியமனம் குறித்து ட்ரம்ப்பின் பதில்
ஈரானின் புதிய உச்சத் தலைவர் நியமனம் குறித்த கேள்விக்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு நேர்காணலின் போது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்றும், “என்ன நடக்கிறது என்று…
மேலும்









