சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.

இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். அதே நாளில் சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் தியாக தீபம்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 17ம் நாள்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை வந்தடைந்த ஈருருளிப்பயணமானது மறுநாள் 14.09.2023 காலை பாசல் மாநிலத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 16ம் நாள்.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை வந்தடைந்த ஈருருளிப்பயணமானது மறுநாள் 14.09.2023 காலை பாசல் மாநிலத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 15ம் நாளாக பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 15ம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்து 13.09.2023 சுவிஸ் நாட்டின் எல்லையை ஊடறுத்து பாசல்மாநிலத்தை...

8வது முறையாக சுவிஸ் இளையோர் அமைப்பினால் நடாத்தபடுகின்ற sports4rights விளையாட்டுப்போட்டி.

சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபடுகின்ற sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும் இடத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டியின் மூலம் கலந்துகொள்ளும் பாதிக்கப்பட்ட நாடுகளை...

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம், யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளபட்டது.

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் நடாத்தப்பட்டது. பேர்லின்(Berlin), முன்ஸ்ரர் (Münster ),ஸ்ருட்காட்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா முன்றலை நோக்கி தமிழர்களை ஒன்றுசேருமாறு அழைப்பு.

காலத்தின் தேவை கருதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை முன்றலில் நோக்கிய பேரணிக்காக – 18.09.2022 (திங்கட்கிழமை)ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் அனைத்து தமிழர்களையும் உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஒன்றுசேருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்...

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023” – சுவிஸ்

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023”  – சுவிஸ் ஓகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களும்  காலை 08:30 மணி முதல்…  சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள்  அனைவரையும் ...

கரும்புலிகள் நாள் 2023 – 05.07.2023 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கும்  சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்