தமிழ்
-
செம்மணி புதைகுழி அவலத்தின் நீதிக்காக லண்டனில் அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள்
செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மனித எச்சங்களை நினைவுகூரவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் லண்டன் Primrose Hill-ல் ஒன்றுகூடினர். வெள்ளைத்…
மேலும் -
22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவும்; இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்து
முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின்…
மேலும் -
திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று
திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு…
மேலும் -
எட்டாவது வாரமாக தொடரும் பலாலி நில மீட்புப் போராட்டம்
வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36…
மேலும் -
செம்மணியில் 100 ஆவது நாளில் 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரயாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் யாழ். நீதிமன்னின் மேற்பார்வையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழாய்வு பணிகள் முன்னெடுப்பட்டன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட…
மேலும் -
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி – குழப்பத்தில் முடிந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. விமான நிலையத்திற்காக…
மேலும் -
செம்மணியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் அடையாளம்; நாளை மன்றில் நடக்கவுள்ள முக்கிய சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஒரு வார இடைவேளைக்குப் பிறகு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று…
மேலும் -
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை ;20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட பேரவலம்
“மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன்…
மேலும் -
வல்வைப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல்
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) ஞாயற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நகரில்,நடைபெற்றது. தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின்…
மேலும் -
“உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய “உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 01.08.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நல்லூர்…
மேலும்









