Rangan
-
இலங்கை
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை
செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் எலும்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. அதேவேளை குறித்த…
மேலும் -
இலங்கை
இலங்கையில் குற்றம் செய்தால் இனி ‘House Arrest’ – தயாராகும் நடவடிக்கை
இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
விலா எலும்பில் இரும்புத் தகட்டுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு – செம்மணியில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய…
மேலும் -
இலங்கை
துப்பாக்கியால் சுட்டு இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்! யாழ்ப்பாண மீனவர்கள் விரக்தி
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் ‘டெங்கு’ மரணங்கள் அதிகரிப்பு
இலங்கையில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 80,114 பேர் டெங்கு…
மேலும் -
உலகம்
யப்பானில் வெப்ப அலையால் ஆண்களுக்கு கிடைத்த சலுகை! பெண்கள் விசனம்
ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக…
மேலும் -
உலகம்
அமெரிக்க அதிபருக்கு பைத்தியம்! ஈரானிய ஆலோசகர் எச்சரிக்கை
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் விடுத்தஎச்சரிக்கைக்கு, ஈரானிய உயர்மட்ட தலைவரின் ஆலோசகர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.…
மேலும் -
இலங்கை
கல்முனையில் ‘கறுப்பு யூலை’ நினைவேந்தல்
1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்’ என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்…
மேலும் -
இலங்கை
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும்…
மேலும் -
இலங்கை
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் அதிரும் தென்னிலங்கை!
தென்னிலங்கையில் மீண்டும் அடுத்தடுத்து துணிகரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையால் மக்கள் மத்தியில் மீண்டும் பதட்டம் நிலவியுள்ளது. இந்த வருட நடப்பாண்டில் சுமார் 15 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்…
மேலும்









