மலையகம்
-
200 வருடங்களாக வாழும் மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க ஏன் மனமில்லை?” – நாடாளுமன்றத்தில் திகாம்பரம் எம்.பி கேள்வி!
மலையக மக்களின் காணிப் பிரச்சினை என்பது நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் போதிலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதற்கு முறையான தீர்வை வழங்கவில்லை என நாடாளுமன்ற…
மேலும் -
காலிமுகத்திடல் போராட்ட வெறுப்பை மலையகத்திலும் காட்டினார்கள்; நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்!
நாட்டில் ஏற்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் போது உருவான அரசியல் அதிருப்தியையும் வெறுப்பையும், மலையகத்தில் தமக்கும் தமது குடும்ப அரசியல் பின்னணிக்கும் எதிராக திசைதிருப்பி காட்டியுள்ளதாக இலங்கை தொழிலாளர்…
மேலும் -
தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்
இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச்…
மேலும் -
அரைநூற்றாண்டாக குடிநீருக்காக போராடும் கொட்டகலை டிரேட்டன் தோட்ட மக்கள்
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்ட மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக குடிநீருக்காக போராடுவதாக கவலை வெளியிட்டுள்ளனர். டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்டத்தில் சுமார் 24…
மேலும் -
மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்
மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய…
மேலும் -
ஹட்டனில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – 03 மாணவர்கள் கைது
ஹட்டன் பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28)…
மேலும் -
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட…
மேலும் -
மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்…
மேலும் -
அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள்…
மேலும் -
புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடுங்கள் – ஜீவன் தொண்டமான் கோரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.…
மேலும்









