மலையகம்
-
சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான்
ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை .இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. சம்பள நிர்ணய சபை…
மேலும் -
மலையகத்தில் தீக்கிரையான தேயிலை தொழிற்சாலை
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும்…
மேலும் -
ஹட்டன் பிரகடனத்தை மறந்து செயற்படுகிறது அநுர அரசு – மா.சத்திவேல்
மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின்…
மேலும் -
மலையக அதிகார சபை மூடப்படாது – மனோவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
மலையக அதிகார சபை’ என அறியப்படும் ‘பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை’ மூடிவிட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும்…
மேலும் -
மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில்…
மேலும் -
மலையக தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவும் – மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கையில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய…
மேலும் -
ஹட்டனில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலர் அதிரடியாக கைது
ஹட்டன் தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்டத்தில் மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போயா தினமான இன்று 07.09.2025 சட்டவிரோதமான முறையில் மதுபானம்…
மேலும் -
ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவை பாதிப்பு
ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே (05) காலை மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச்…
மேலும் -
ஜீவன் தொண்டமான் நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட…
மேலும் -
நுவரெலியா சீதையம்மன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதா அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த இலங்கைக்கான…
மேலும்









