பிரான்ஸ்
-
தமிழின அழிப்புற்கு நீதி கோரும் போராட்டம் தொடரும்.
தமிழர்களுக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தில் உள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் முன்னர் அமைந்துள்ள ஈகைப்பேரொளி…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 13வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த…
மேலும் -
இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு : பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும்…
மேலும் -
பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கைக்கு விஜயம்.
பிரான்ஸ் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தில்…
மேலும் -
உலகின் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநிக்கம் செய்துவைக்கப்படது.
இன்றைய தினம் 18/07/2023 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி (bondy) நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால்…
மேலும்




