பிரான்ஸ்
-
கனடாவை தொடர்ந்து பிரான்சிலும் காட்டுத் தீ பரவல் – ஆயிரக்கணக்கானோர் அவசரமாக வெளியேற்றம்
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ…
மேலும் -
இனி பொலிசார் சுடலாம்; பிரான்சில் புதிய சட்டம் ; புலம்பெயர் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அது இந்த ஆண்டின் இறுதிக்குள் சட்டமாக…
மேலும் -
உலகக் கிண்ண போட்டியில் தோல்வியால் அதிருப்தி; பிரான்ஸில் வெடித்த கலவரம்
உலகக் கிண்ண உதைபந்தாட்டம் அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது.…
மேலும் -
பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு கனடா வழங்கிய பயண எச்சரிக்கை
பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு கனடா, பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பிரான்ஸ் அரசு, கோடை முதல் கிறிஸ்துமஸ் வரையிலான…
மேலும் -
பூமியை பந்தாடப்போகும் ‘எல் நினோ’ – தற்போதைய நிலை என்ன?
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்…
மேலும் -
தாயகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்: புலம்பெயர் தேசங்களிலுள்ள வைத்திய நிபுணர்களுக்கு சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை விடுத்துள்ள அறைகூவல்!
ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில், நடப்பு 2026 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்களை…
மேலும் -
‘கொக்கி குமார்’ மரணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது; அறிக்கை வெளியிட்ட காவல்துறை
பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த தமிழ்த் தேசியப் பற்றாளரும் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித்தின் (28 வயது) மரணம் தொடர்பாக பிரான்ஸ் காவல்துறை…
மேலும் -
தமிழின அழிப்புற்கு நீதி கோரும் போராட்டம் தொடரும்.
தமிழர்களுக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தில் உள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் முன்னர் அமைந்துள்ள ஈகைப்பேரொளி…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 13வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த…
மேலும் -
இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு : பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும்…
மேலும்
- 1
- 2









