தமிழீழம்
-
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை
செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் எலும்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. அதேவேளை குறித்த…
மேலும் -
விலா எலும்பில் இரும்புத் தகட்டுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு – செம்மணியில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய…
மேலும் -
துப்பாக்கியால் சுட்டு இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்! யாழ்ப்பாண மீனவர்கள் விரக்தி
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ்…
மேலும் -
கல்முனையில் ‘கறுப்பு யூலை’ நினைவேந்தல்
1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்’ என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்…
மேலும் -
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும்…
மேலும் -
முழங்கால் பகுதியில் ஆணியுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; செம்மணி புதைகுழியில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி 3ஆம் கட்ட அகழாய்வின் 41 ஆம் நாள் அகழ்வு இன்று நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று…
மேலும் -
தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்! கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது பேரதிர்ச்சி – கலாநிதி ஆறு.திருமுருகன்
கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கன்னியா வெந்நீரூற்று…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுக்கு உதவுமாறு கனடா அரசிடம் கோரிக்கை விடுத்த CTC
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்கு, தேவையான உதவிகளை வழங்குமாறு கோரி கனேடிய அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு…
மேலும் -
நோயாளிகளிடம் கூடுதல் பணம் அறவிட்ட யாழிலுள்ள தனியார் மருத்துவமனை! 30 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்று
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகளிடம் கட்டணம் அறவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு…
மேலும் -
‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான்’ சர்வதேசம் புந்துகொள்ள வேண்டும்!
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , …
மேலும்









