தமிழீழம்
-
படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில்…
மேலும் -
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அதிருப்தி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்…
மேலும் -
பலாலியில் 12ஆவது வாரமாக தொடரும் நிலமீட்பு போராட்டம்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை…
மேலும் -
செட்டிக்குளத்தில் சிங்கள குடியேற்றங்களா ?சத்தியலிங்கம் எம்.பி கேள்வி
வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்படவுள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம்…
மேலும் -
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று ஆரம்பம்
யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026’ இன்றைய தினம் சனிக்கிழமை…
மேலும் -
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவன் செய்த சாதனை
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம்…
மேலும் -
விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைகளில் போராட்டம்!
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று (02) மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.…
மேலும் -
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் அரசியற்கட்சிகள் இணைந்து உண்ணாவிரத போர்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்…
மேலும் -
நீர்நிரம்பிய வாளிக்குள் விழுந்து 2வயது சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2…
மேலும் -
தந்தை செல்வாவின் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு
யாழ். தெல்லிப்பளை வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர். தந்தை…
மேலும்









