தமிழீழம்
-
வித்தியா கொலை வழக்கு: உயிர்மாய்ப்பு செய்துக்கொண்ட கைதியின் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு…
மேலும் -
வித்தியா கொலை வழக்கின் கைதி ஒருவர் சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக் கொண்டார்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம்…
மேலும் -
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று(18.05.2026) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி…
மேலும் -
17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று
உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்…
மேலும் -
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு! இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) நிலைகொண்டிருந்த…
மேலும் -
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலைமையினைக் கருத்திற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல்…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியின் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய அகழ்வின் போது, என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று…
மேலும் -
நீண்டகால போராட்டத்திற்கு முடிவு – வித்யா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான…
மேலும் -
செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணிகள் : கைக்குழந்தை உட்பட 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அடையாளம்…
மேலும் -
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் – வெளிப்பட்ட 3 என்புக்கூட்டு எச்சங்கள்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் முன்றாம் கட்ட அகழ்வின் இன்றைய ஐந்தாம் நாளில், மூன்று மனித எச்சகங்கள் வெளிப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்…
மேலும்









