தமிழீழம்
-
திருமலை- கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணிகளுக்கு நீதிமன்று இடைக்காலத் தடை
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத்…
மேலும் -
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பாதுகாப்பற்ற நிலையிலுள்ள புகையிரதக் கடவைகளை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தும்…
மேலும் -
ஐவர் படுகொலை வழக்கு- பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்…
மேலும் -
காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளைக்கு என்ன ஆனது என அறியாமல் எந்தவொரு தாயும் உயிரிழக்கக்கூடாது!
உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தை…
மேலும் -
இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர்!
தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என…
மேலும் -
முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு
முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ்…
மேலும் -
நீதிக்கான நீள் பயணம்” – சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச பிரதிநிதிகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாட்டில்…
மேலும் -
“நீதிக்கான நீள் பயணம்” சர்வதேச மாநாடு யாழில் ஆரம்பம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில்…
மேலும் -
ஆகஸ்ட் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று
உலகின் பல நாடுகளிலும் உள்ள பாதுகாப்புப் படையினரால் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச காணாமற்போனோர் தினம் ஆகஸ்ட்…
மேலும் -
யாழில் “நீதிக்கான நீள் பயணம்” சர்வதேச மாநாடு நாளை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாடு…
மேலும்







