தமிழீழம்
-
செம்மணியில் இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன!
யாழ்ப்பாணம் அரியாலை,செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்…
மேலும் -
யாழில். தமிழ் தேசியக் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ்,…
மேலும் -
செம்மணி புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22)…
மேலும் -
பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் புத்த விகாரைக்கு அடிக்கல்? கன்னியா வெந்நீர் ஊற்றில் அத்துமீறல்; தட்டிக்கேட்பார்களா மக்கள் பிரதிநிதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – அவசர கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்குள் தலைகள் துண்டிக்கப்படு புதைக்கப்பட்டார்களா?
தமிழீழம் யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழிக்குள் இருந்து தலைகள் துண்டிக்கப்பட நிலையிலான மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி…
மேலும் -
ஈழக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் அட்டகாசம்; உறவை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மீனவர்கள் கோரிக்கை
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர்…
மேலும் -
அடுக்கடுக்காக சிறுவர்களின் எலும்புக்கூடுகள் செம்மணி மனித புதைகுழியில் மீட்பு
யாழ்ப்பாணம் அரியாலை, செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்…
மேலும் -
வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட தங்கத்துரை, குட்டிமணியின் உருவச்சிலை திறப்பு – விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார்
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள்…
மேலும் -
வட ஈழத்தின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் ஆனைக்கோட்டை அகழாய்வு!
ஆனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு வட இலங்கையின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் என ஆனைக்கோட்டை அகழாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை 2026தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை…
மேலும்









