தமிழீழம்
-
வடக்கு – கிழக்கிலுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்புக்காக 07 மாவட்டங்களும் ஒன்றிணைய முடிவு
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணி இழந்த மக்கள் ஓரணியில் ஒன்றிணைந்து போராட்டங்களையும் , காணிகளை மீட்க அடுத்த…
மேலும் -
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அனுர அரசாங்கம் உறுதியளிப்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் அவர்களுக்கு எதிராக…
மேலும் -
தையிட்டி விகாரையை அகற்ற கோரி தொடரும் போராட்டம்
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை…
மேலும் -
யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை பொறுப்பேற்பு
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (26) யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது. ஆயர்…
மேலும் -
மாவீரன் பண்டார வன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள்; ஈழத்தில் பல இடல்களில் அனுஷ்டிப்பு
வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2026இன்று பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டுவருகின்றது. அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக்…
மேலும் -
‘மக்களை ஏமாற்றும் OMP வேண்டாம்’ யாழில் போராட்டம்; தாய்மார் மீது பொலிசார் அராஜகம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வை அனுஷ்டிக்க காணாமல் போன ஆக்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.…
மேலும் -
ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய நில மீட்பு போராட்டத்தை முன்னெடுக்க சாணகியன் எம்.பி அழைப்பு
வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.…
மேலும் -
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று யாழில் மாபெரும் மாநாடு!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் தேசிய மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என…
மேலும் -
செம்மணியில் இடம்பெற்ற 110 நாட்கள் அகழாய்வுக்கு ஐந்தரை கோடி ரூபா செலவு!
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள்…
மேலும் -
இலங்கையில் காணாமல் போன 31 பேரை கண்டுபிடித்த ஓ.எம்.பி! – இழப்பீடு குறித்து விரைவில் தீர்மானம்
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம்…
மேலும்









