புதிய செய்திகள்
-
“4413ஆம் ஆண்டுக்குச் சென்று வந்தேன்” ; டைம் டிராவலர் எனக் கூறும் நபரின் வியப்பூட்டும் அதிர்ச்சி தகவல்கள்
“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின் நேர்காணல் ஒன்று தற்போது…
மேலும் -
வானியல் ஆர்வலர்களுக்கு நாளை அதிகாலை காத்திருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி
நாளை (12) அதிகாலை, ‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே…
மேலும் -
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டது மெட்டா நிறுவனம்
பேஸ்புக்கில் இருந்து பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனம் மன்னிப்புகோரியுள்ளது. தவறு நடந்துவிட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக்…
மேலும் -
லண்டனில் நடைபெற்ற ‘இலங்கை வனவிலங்கு விழா 2026’ – உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையின் பல்லுயிர் வளம்
“One Island. Many Lenses.” என்ற கருப்பொருளில், 2026 ஜூலை 14 முதல் 16 வரை லண்டனில் நடைபெற்ற இலங்கை வனவிலங்கு விழா 2026 (Sri Lanka…
மேலும் -
தேவாலயங்கள் வெறிச்சோடியிருக்க, கால்பந்து மைதானங்களில் முட்டாள்தனமாக கூடும் மக்கள்” – கர்தினால் மால்கம் ரஞ்சித் கவலை
நவீன சமூகத்தில் மதநம்பிக்கையும் ஆன்மீக வாழ்க்கையும் படிப்படியாக குறைந்து வருவது குறித்து பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கிற்காக மக்கள் வழிபாட்டுத் தலங்களை புறக்கணித்து…
மேலும் -
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலம் ஆண்ட்ரூ டேட் அமெரிக்காவில் கைது!
சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமும் முன்னாள் கிக் பாக்ஸிங் உலக சாம்பியனுமான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம்…
மேலும் -
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு கொண்டுசெல்ல நடிகை குஷ்பு முயற்சி
பிரபல இந்திய நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர், தனது Avni Cinemax (P) Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன்…
மேலும் -
சீனாவில் திடீரென பாரிய மண்சரிவு; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பல…
மேலும் -
LPL தொடக்கத்துக்கு முன்னரே Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் கைது!
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடும் யாழ் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரை, போட்டி முடிவுகளை முறைகேடாக மாற்றியதாக (Match-fixing) கூறப்படும்…
மேலும் -
லிதுவேனியாவில் வேலை தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து எச்சரிக்கை!
லிதுவேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து இலங்கையில் உள்ள லிதுவேனியா குடியரசின் தூதரக அலுவலகம்,பொதுமக்களை எச்சரித்துள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மேலும்









