புதிய செய்திகள்
-
இலங்கையில் டெங்கு தீவிரம்: 49 பேர் உயிரிழப்பு! 71,000-ஐ கடந்த நோயாளிகள்
இலங்கையில் டெங்கு பரவல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஜூலை 14 நள்ளிரவு வரை நாடு முழுவதும் 71,235 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
மேலும் -
‘ஜுராசிக் பார்க்’ நடிகர் சாம் நீல் காலமானார்
‘ஜுராசிக் பார்க்’, ‘தி பியானோ’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த, நியூசிலாந்தின் பிரபல நடிகர் சாம் நீல், 78 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு…
மேலும் -
64 அணிகள் கொண்ட உலகக் கோப்பை? – பரிசீலனைக்கு தயாராகிறது FIFA
2026 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஆடவர் FIFA உலகக் கோப்பையை 64 அணிகள் கொண்ட போட்டியாக விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று FIFA தலைவர்…
மேலும் -
தாய்லாந்து களியாட்ட விடுதியில் பாரிய தீ விபத்து; 27 பேர் பலி – 63 பேர் காயம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு களியாட்ட விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், 63 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் திங்கள்கிழமை…
மேலும் -
தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும்…
மேலும் -
2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மைதானத்தின் ஒரு பகுதியை ரசிகர்கள் வாங்கும் வாய்ப்பு!
கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்றின் ஒரு பகுதியை சொந்தமாக்கும் அரிய வாய்ப்பை வழங்கும் வகையில், 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் உண்மையான புல்வெளித்…
மேலும் -
ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து கராச்சிக்கு சென்ற விமானம் அரபிக்கடலில் மாயம்
ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்கு சென்ற K2 Airways போயிங் 737-400 சரக்கு விமானம் அரபிக்கடலில் மாயம் ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற K2…
மேலும் -
ஜூலையில் சிறைக்குள் தொடங்கிய கலவரத்தால் அதிரும் இலங்கை! சுமார் 25 பேர் மரணம்; தொடரும் பதட்டம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது.…
மேலும் -
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்;அதிகாரிகள் உயிரிழப்பு! தொடரும் பதற்றம்
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய மோதலில்…
மேலும் -
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர்…
மேலும்









