அரசியல்
-
இலங்கை பொருளாதாரம் ஆபத்தில் – அரசாங்கத்தின் மீது தொடரும் குற்றச்சாட்டு
இலங்கை தற்போது பாரிய பொருளாதார அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அரசாங்கம் பொருளாதாரம் குறித்த போலிப் புள்ளிவிபரங்களை முன்வைத்து வருவதாகவும் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.…
மேலும் -
கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப்
தமிழ் மக்கள் மற்றும் தமிழில் இனம் என்று பேசுபவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிப்பது போல கச்சத்தீவை (இந்தியாவிடம்) ஒப்படைத்துவிடுமாறு கூறுவதை இலங்கை நாட்டின்…
மேலும் -
இலங்கை ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது: சஜித் கவலை
இலங்கை ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டமோ அல்லது பதிலோ அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். …
மேலும் -
பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான் விவகாரத்தில் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். …
மேலும் -
மாகாண சபைத் தேர்தல்: இன்று தேர்தல்கள் ஆணைக்குழு சாட்சியம்!
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் நாடாளுமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. இதற்கமைய, தேர்தலை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற…
மேலும் -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று(12) முன்னிலையாகவுள்ளார் என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.…
மேலும் -
System changeஐ எதிர்பார்த்த மக்கள் – ஜனாதிபதியை தவிர 159 பேர் என்ன செய்கிறார்கள்..!
அநுர அரசாங்கத்தின் மீது எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எதிர்கட்சியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களுடைய சமூகவலைத்தளப்பக்கங்களினூடாகவே இவ்வாறு தங்களளது கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனவே அரசதரப்பு ஊடகங்கள்…
மேலும் -
மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காவிட்டால் இந்த சபை எதற்கு?” – அர்ச்சுனா எம்.பி கேள்வி
மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கொடுக்க முடியாவிட்டால் எதற்கு இந்த சபையும் ஆளும் கட்சியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார். …
மேலும் -
இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம்…
மேலும் -
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளாது என அந்தப் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தமது…
மேலும்









