அரசியல்
-
38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில்…
மேலும் -
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் அரசியற்கட்சிகள் இணைந்து உண்ணாவிரத போர்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்…
மேலும் -
இலங்கை சிறைகளுக்குள் பரவும் மோதல் – குருவிட்ட சிறையில் 2 பேர் உயிரிழப்பு, பலர் காயம் -புதிய மெகசின் சிறையில் 11 பேர் காயம்
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டு வருவதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்குள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அமைதியின்மை…
மேலும் -
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இந்தியா வலியுறுத்து
இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை முழுமையாக அமல்படுத்துமாறும்…
மேலும் -
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால் இந்திய…
மேலும் -
அமெரிக்கா–சவூதி அணுசக்தி ஒப்பந்தம் ; உன்னிப்பாக நோக்கும் உலக நாடுகள்
அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் (Chris Wright) மற்றும் சவூதி எரிசக்தி…
மேலும் -
ஈரானை பழிதீர்க்க தயாரான அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து…
மேலும் -
கனடாவின் அரச பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறுவனங்கள் மேலும் கவனமாக…
மேலும் -
விபத்து காட்சிகளை அழித்து ஊடகவியலாளருக்கு மிரட்டல் விடுத்த இராணுவம்! இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்
இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), ஊடகவியலாளர் லஹிரு டொலோஸ்வலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத…
மேலும் -
கலைக்கப்பட்டது இஸ்ரேல் பாராளுமன்றம்; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா நெதன்யாகு?
இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய பாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர்…
மேலும்









