அரசியல்
-
நிலைமை மிக மோசமடைகிறது! பதற்றத்தில் உலகநாடுகள்
அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என அமெரிக்க…
மேலும் -
அமெரிக்கத் தாக்குதல் தொடர்ந்தால் மேலும் எண்ணெய், எரிவாயு வழித்தடங்களை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் உள்ள மேலும் பல எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழித்தடங்களை முடக்கத் தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா ஈரானின் இராணுவ இலக்குகள்…
மேலும் -
பஹ்ரைனிலுள்ள அமெரிக்க 5ஆவது கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்! வலுக்கும் போர்
பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் 5ஆவது கடற்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கடற்படை ஆதரவு மேலாண்மை மையம், களஞ்சியங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் மீது…
மேலும் -
20 % கட்டணத்தை கைவிட்ட டிரம்ப் – ஒரே நாளில் மாறிய முடிவு
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…
மேலும் -
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி உதயம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன்…
மேலும் -
‘திடீர் மரணத்துக்கு தயாராக இருங்கள்’ உலக தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய…
மேலும் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளி காலமானார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய அரசியல் கூட்டாளியும், குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்க வெளிநாட்டு கொள்கை குரல்களில் ஒருவருமான அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம், திடீர்…
மேலும் -
மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை! புதிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா
அண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.…
மேலும் -
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்…
மேலும் -
‘என்னை கொல்ல முயற்சித்தால் 1000 ஏவுகணைகள் பாயும்’ – ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதனது வலைத்தளத்தில் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் குறிப்பிடுகையில், ஈரான் அரசு உலகின் பல பகுதிகளில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ள அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின்…
மேலும்








