கட்டுரைகள்

  • உரிமைகளும் உறுதிப்பாடும்: மலையகம்.

    துரைசாமி நடராஜா மலையக சமூகத்தினர்  உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும்  இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட…

    மேலும்
  • “தமிழறிஞர் ஜி.யு. போப்”

    ஜி.யு. போப் (ஜோர்ஜ் யுக்லோ போப்) ஏப்ரல் 24, 1820 இல் கனடாவில் பிறந்தவர். இவர் கிறிஸ்தவ இறைப்பணிக்காக இந்தியா வந்த மதபோதகர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் நாற்பது…

    மேலும்
  • தமிழீழத்தின் சொத்துக்களை அறிவோம் – குசலானமலை

    மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி! மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது.…

    மேலும்
  • மலையகம் புறக்கணிப்பு கூடாது.

    ஆய்வு: துரைசாமி நடராஜா இலங்கையர்களின் பொருளாதார நெருக்கடி அண்மைக்காலமாக உக்கிரமடைந்துள்ள நிலையில் மலையக மக்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும்.எனவே இதனை கருத்தில்…

    மேலும்
  • ஏற்கப்படாத ஏதிலி ஏக்கம்..

    ஏதிலிகள் மனிதர்கள் என்றும்,அவர்களது உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலென்று கருதவேண்டாம். – திருத்தந்தை 23 ஆம் யோவான்…

    மேலும்
Back to top button