அரசியல்
-
‘திடீர் மரணத்துக்கு தயாராக இருங்கள்’ உலக தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய…
மேலும் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளி காலமானார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய அரசியல் கூட்டாளியும், குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்க வெளிநாட்டு கொள்கை குரல்களில் ஒருவருமான அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம், திடீர்…
மேலும் -
மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை! புதிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா
அண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.…
மேலும் -
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்…
மேலும் -
‘என்னை கொல்ல முயற்சித்தால் 1000 ஏவுகணைகள் பாயும்’ – ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதனது வலைத்தளத்தில் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் குறிப்பிடுகையில், ஈரான் அரசு உலகின் பல பகுதிகளில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ள அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின்…
மேலும் -
ஹோர்முஸ் நீரிணை திறப்பு; ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! அமெரிக்கா வலியுறுத்து
ஹோர்முஸ் நீரிணை, கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை…
மேலும் -
கப்பல்களை தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்;அமெரிக்கா எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்தம்…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; மறைக்கச் சொன்னாரா சந்திரிகா?விசாரியுங்கள் என்கிறார் – ரவிகரன் எம்.பி
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு…
மேலும் -
அர்ச்சுனா அரியண்டம் ! இருக்கையை மாற்றுமாறு கயேந்திரகுமார் சபாநாயகருக்கு கடிதம்
நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி,…
மேலும் -
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு – ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள்…
மேலும்









