அரசியல்
-
ஹோர்முஸ் நீரிணை திறப்பு; ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! அமெரிக்கா வலியுறுத்து
ஹோர்முஸ் நீரிணை, கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை…
மேலும் -
கப்பல்களை தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்;அமெரிக்கா எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்தம்…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; மறைக்கச் சொன்னாரா சந்திரிகா?விசாரியுங்கள் என்கிறார் – ரவிகரன் எம்.பி
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு…
மேலும் -
அர்ச்சுனா அரியண்டம் ! இருக்கையை மாற்றுமாறு கயேந்திரகுமார் சபாநாயகருக்கு கடிதம்
நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி,…
மேலும் -
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு – ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள்…
மேலும் -
கோட்டாபய கைது செய்யப்படுவாரா?
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றத்திற்கு…
மேலும் -
சிறைச்சாலை கொலை; நானே பொறுப்பு என்கிறார் இலங்கை அமைச்சர்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக்…
மேலும் -
முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய கமேனியின் மகன்கள்!
அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) உடல், தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரமாண்ட…
மேலும் -
‘நிலப்பறிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல்’ இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாப்பிலவு மக்கள்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,…
மேலும் -
அரசியலில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்;மஹிந்த திட்டவட்டம்
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் ஒருபோதும் அரசியலில்…
மேலும்









