அரசியல்
-
கோட்டாபய கைது செய்யப்படுவாரா?
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றத்திற்கு…
மேலும் -
சிறைச்சாலை கொலை; நானே பொறுப்பு என்கிறார் இலங்கை அமைச்சர்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக்…
மேலும் -
முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய கமேனியின் மகன்கள்!
அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) உடல், தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரமாண்ட…
மேலும் -
‘நிலப்பறிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல்’ இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாப்பிலவு மக்கள்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,…
மேலும் -
அரசியலில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்;மஹிந்த திட்டவட்டம்
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் ஒருபோதும் அரசியலில்…
மேலும் -
சர்வதேச விசாரணை கோரும் ரஷ்யா!
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,500-க்கும் மேற்பட்ட ரஷிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின்…
மேலும் -
இந்தியா – இஸ்ரேல் செய்துகொண்ட முக்கிய ஒப்பந்தம் அலுலுக்கு
இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA) இன்று, ஜூலை 4 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 8…
மேலும் -
சீமானை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழகத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை இன்று மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த்…
மேலும் -
மன்.படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…
மேலும் -
திருமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம்
திருகோணமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா சனிக்கிழமை (04) கள…
மேலும்









