அரசியல்
-
அமெரிக்க புரட்சியின் ஆழத்தை தமிழீழ மக்கள் ஆழமாக புரிந்துகொண்டுள்ளார்கள்!
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் மக்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க (TGTE) பிரதமர் உருத்திரகுமாரன் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.குறித்த…
மேலும் -
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிகவும் பயங்கரமானது! இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் எச்சரிக்கை!
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், அவற்றை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக ஐக்கிய…
மேலும் -
தமிழக எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஈழத்தின் தமிழ்த் தேசியப் பேரவையினர்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக…
மேலும் -
சமரசத்துக்கு தயாரான ட்ரம்ப் – நெதன்யாகு; அமெரிக்காவில் விரைவில் சந்திப்பு!
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், விரைவில் இருவரும்…
மேலும் -
பிள்ளையான் ஒரு உத்தமரில்லை! பிரபு எம்.பி விளாசல்
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரின்…
மேலும் -
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை ஈழத்திலிருந்து சென்று தமிழ் தேசியப் பேரவையினர் சந்தித்துள்ளனர். இன்று (03.07.2026) மாலை சுமார்…
மேலும் -
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பிணையில் விடுவிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல்…
மேலும் -
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர்…
மேலும் -
வவுனியா மாநகரசபை செங்கோல் மீட்பு;முன்னாள் மேயருக்கு வலைவீச்சு
தமிழீழம் வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்துள்ளார். வவுனியா…
மேலும் -
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!
இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம்…
மேலும்









