தமிழீழம்
-
செம்மணி புதைகுழி விவகாரம் – சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு கனடாவும் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்க வேண்டும் – விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்
இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்யமுடியாது. எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான…
மேலும் -
காரைநகர் கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல்…
மேலும் -
மட்டு. சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு நாள் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகத்தில் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை…
மேலும் -
வலிவடக்கில் இன்றும் தொடரும் நில மீட்பு போராட்டம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில்…
மேலும் -
இரண்டாவது டெஸ்ட் – நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. …
மேலும் -
வட கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ்…
மேலும் -
வவு.நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா
வவுனியா வடக்கு, நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக…
மேலும் -
உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த…
மேலும் -
பண்டித்தரிப்பு ஆலய சம்பவம்: நூற்றுக்கணக்கானோரின் கண்கள் பாதிப்புக்கான காரணம் வெளியானது
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய…
மேலும் -
மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா- மூன்று பிரிவுகளில் 17 கலைஞர்கள் கௌரவிப்பு
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அழகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட…
மேலும்









