தமிழீழம்
-
காணி உரிமையாளர்களே அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி வேண்டாம்; வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை
மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு…
மேலும் -
ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால்…
மேலும் -
தமிழ் மக்களுக்கான நீதியை பெற சர்வதேச விசாரணை வேண்டும் – மதகுருக்கள் வலியுறுத்து
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மதகுருக்கள் போராட்டம்
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் யாழில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய…
மேலும் -
மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் வவுனியாவில் கோர விபத்து – இருவர் பரிதாபமாக பலி!
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார்…
மேலும் -
மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் காலமானார்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் ,…
மேலும் -
யாழில். கருப்பு ஜூலை நினைவஞ்சலி கருத்தரங்கு
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சியின்…
மேலும் -
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் யாழ் மீனவர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும்…
மேலும் -
திருமலை கடற்கரையில் சைவ சமய முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி
திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் உள்ள பாம் பீச் ரிசோட் விடுதியில், செக் குடியரசைச் சேர்ந்த இருவர் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். யோகாசன குருவான சிவதிரு.…
மேலும் -
திடீரென ஆற்றில் குதித்த பெண்; துரிதமாக காப்பாற்றிய மட்டு.இளைஞர்களுக்கு பாராட்டுகள்
மட்டக்களப்பு – ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயற்பட்டு பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.…
மேலும்









