தமிழீழம்
-
அமெரிக்காவில் விருது வென்ற தமிழ் சிறுமி
சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரை (Mannar) சேர்ந்த சிறுமியொருவர் விருது பெற்றுள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவரே…
மேலும் -
செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுப் பணி தாமதம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி…
மேலும் -
லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத்…
மேலும் -
முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!
கிளிநொச்சியில் இருவேறு பகுதிகளில் இரண்டாம் லெப்டினல் முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. தர்மபுரம் பகுதியிலும் கரைச்சி பிரதேச…
மேலும் -
யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு
யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா…
மேலும் -
நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்
யாழ். அரியாலை கிழக்கு பகுதி மக்கள் நல்லூர் பிரதேச சபையின் திட்டமொன்றுக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (08.10.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர்…
மேலும் -
தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி யாழ் மாவட்டத்தில் போராட்டம்
யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று (06)போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்
அரச வங்கிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக நேற்று இரவு…
மேலும் -
மன்னார் காற்றாலை விவகாரம் மட்டக்களப்பில் முன்னெடுத்த போராட்டம்
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் முறையற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே…
மேலும் -
நிதி விடுவிக்காத காரணத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
மேலும்









