தமிழீழம்
-
வன்னி மண்ணுக்கு பெருமை சேர்த்த பாபு மாஸ்டர்
வன்னிப் பிரதேசத்தில் கராத்தே மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பல ஆண்டுகளாக கற்பித்து வரும் சூசைநாதர் யசோதரன் (பாபு) மாஸ்டர், தற்காப்புக் கலை உலகின் உயரிய…
மேலும் -
மீண்டும் செப்ரெம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொலையின் வழக்கு
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு…
மேலும் -
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார்…
மேலும் -
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கு வடகிழக்கில் அஞ்சலி
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட மக்கள்,தலைவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில்…
மேலும் -
பலாலியில் தொடரும் காணி மீட்பு போராட்டம் – குடிநீர் தாங்கி,மலசல கூடத்தை தூக்கிச்சென்ற பொலிஸார் -மக்கள் அவதி
தமிழீழம் வலி. வடக்கில் இராணுவம் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். …
மேலும் -
இலங்கையில் கடும் வெப்பம்: திருகோணமலையில் வெப்பநிலை 40°C-ஐ நெருங்கியது
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 25) கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 39.9°C…
மேலும் -
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை
செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் எலும்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. அதேவேளை குறித்த…
மேலும் -
விலா எலும்பில் இரும்புத் தகட்டுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு – செம்மணியில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய…
மேலும் -
துப்பாக்கியால் சுட்டு இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்! யாழ்ப்பாண மீனவர்கள் விரக்தி
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ்…
மேலும் -
கல்முனையில் ‘கறுப்பு யூலை’ நினைவேந்தல்
1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்’ என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்…
மேலும்









