தமிழீழம்
-
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும்…
மேலும் -
முழங்கால் பகுதியில் ஆணியுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; செம்மணி புதைகுழியில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி 3ஆம் கட்ட அகழாய்வின் 41 ஆம் நாள் அகழ்வு இன்று நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று…
மேலும் -
தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்! கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது பேரதிர்ச்சி – கலாநிதி ஆறு.திருமுருகன்
கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கன்னியா வெந்நீரூற்று…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுக்கு உதவுமாறு கனடா அரசிடம் கோரிக்கை விடுத்த CTC
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுக்கு, தேவையான உதவிகளை வழங்குமாறு கோரி கனேடிய அரசுக்கு, கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு…
மேலும் -
நோயாளிகளிடம் கூடுதல் பணம் அறவிட்ட யாழிலுள்ள தனியார் மருத்துவமனை! 30 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்று
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகளிடம் கட்டணம் அறவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு…
மேலும் -
‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான்’ சர்வதேசம் புந்துகொள்ள வேண்டும்!
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , …
மேலும் -
செம்மணியில் இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன!
யாழ்ப்பாணம் அரியாலை,செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்…
மேலும் -
யாழில். தமிழ் தேசியக் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ்,…
மேலும் -
செம்மணி புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22)…
மேலும் -
பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் புத்த விகாரைக்கு அடிக்கல்? கன்னியா வெந்நீர் ஊற்றில் அத்துமீறல்; தட்டிக்கேட்பார்களா மக்கள் பிரதிநிதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.…
மேலும்









