தமிழீழம்
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – அவசர கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்குள் தலைகள் துண்டிக்கப்படு புதைக்கப்பட்டார்களா?
தமிழீழம் யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழிக்குள் இருந்து தலைகள் துண்டிக்கப்பட நிலையிலான மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி…
மேலும் -
ஈழக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் அட்டகாசம்; உறவை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மீனவர்கள் கோரிக்கை
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர்…
மேலும் -
அடுக்கடுக்காக சிறுவர்களின் எலும்புக்கூடுகள் செம்மணி மனித புதைகுழியில் மீட்பு
யாழ்ப்பாணம் அரியாலை, செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்…
மேலும் -
வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட தங்கத்துரை, குட்டிமணியின் உருவச்சிலை திறப்பு – விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார்
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள்…
மேலும் -
வட ஈழத்தின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் ஆனைக்கோட்டை அகழாய்வு!
ஆனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு வட இலங்கையின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் என ஆனைக்கோட்டை அகழாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை 2026தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை…
மேலும் -
சுட்டெரிக்கும் வெயிலுக்குள் தொடரும் வலி.வடக்கு மக்களின் நிலமீட்பு போராட்டம்
வலி. வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். கடந்த 36 வருடங்களாக…
மேலும் -
செம்மணி புதைகுழியில் கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு அடையாளம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 37 ஆம் நாள் அகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அதில் 429ஆம் இலக்க…
மேலும் -
நல்லூர் சுற்றுவட்டார வீதிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் மூடல்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள்…
மேலும் -
வலி.வடக்கில் இராணுவத்தால் சட்டவிரோதமாக கட்டப்படும் வைத்தியசாலையை இடித்தழிப்போம்
தமிழீழம் வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.…
மேலும்









