தமிழீழம்
-
மனதை கனமாக்கு வகையில் புதைக்கப்பட்டுள்ள மனிதர்கள்; செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அவலம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது மேலும் 6 எலும்புக்கூடுகள் புதிதாக…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியில் மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 35 ஆம் நாள் அகழ்வு இன்று யாழ் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.…
மேலும் -
வலி வடக்கு மக்களின் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்துச்செய்ய வேண்டும்
தமிழீழம் யாழ் வலிவடக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நீக்க…
மேலும் -
குடும்பத்தினர் முன்னே சுட்டுக்கொன்ற பேரவலம்; மூதூர் – மணற்சேனை 44 பேர் படுகொலையின் 40 ஆவது நினைவேந்தல்
மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று (16) வியாழக்கிழமை மூதூர்…
மேலும் -
தனது கொடும்பாவி எரித்தமைக்கு பழி தீர்க்க கிளிநொச்சி DCC கூட்டத்தை பயன்படுத்தி குழப்பிய அர்ச்சுனா எம்.பி
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதுடன் குறித்த உறுப்பினர் வலுக்கட்டாயமாக கூட்டத்தில்…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி சிந்துபாத்தி மயாணத்தில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்றும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மூன்று கட்டங்களாக இடம்பெற்று…
மேலும் -
1956 கல்லோயா படுகொலைகளும் துறைநீலாவணைத் தற்காப்புச் சமரும்; ஈழத்தமிழர் வரலாற்றின் முதல் திருப்புமுனை
1956 கல்லோயா படுகொலைகளும் துறைநீலாவணைத் தற்காப்புச் சமரும் ஈழத்தமிழர் வரலாற்றின் முதல் திருப்புமுனை இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் அதற்கெதிரான…
மேலும் -
புலிகளின் புதையலை தேடி முல்லைத்தீவில் பொலிசார் வேட்டை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.…
மேலும் -
முல்லைத்தீவில் சக மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள் சிறையில்
தமிழீழம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களை எதிர்வரும் 21…
மேலும் -
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (13) முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின்…
மேலும்









