தமிழீழம்
-
“நீதியின் ஓலம் – 2 ” யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் – ஓகஸ்ட் 14 முதல் 17 வரை!
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் போராட்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம்…
மேலும் -
கிளிநொச்சியில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியில் உள்ள கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பவாதிரி இ. ஜெயராஜ் தலைமையில்…
மேலும் -
கொழுத்தும் வெயிலுக்குள் பலாலி நடுவீதியில் தொடரும் நில மீட்பு போராட்டம்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது…
மேலும் -
இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று (11) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில்…
மேலும் -
ஆசிய நாடுகளின் தூதுவர்கள் ஐவர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்! அபிவிருத்தி குறித்து ஆராய்வு
தமிழீழம் கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் நேற்று (11)…
மேலும் -
75 ஆண்டுகளின் பின் உருவாகும் சூப்பர் ‘எல்நினோ’ ; மிக வலுவான உருவாக்கம் உறுதி!
2026/2027 எல்நினோ நிகழ்வவைப் பொறுத்தவரை நேற்று வெள்ளிக்கிழமை மிக முக்கியமான ஒரு நாள். ஏனெனில் பசுபிக்கின் எல்நினோ குறிகாட்டி 3.4 பிராந்தியத்தில் நேற்றைய தினம் வெப்பநிலை 1.44…
மேலும் -
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்…
மேலும் -
10 ஆவது “நீதம்” சட்ட இதழ் யாழ். பல்கலையில் வெளியீடு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றையதினம் யாழ் பல்கலைக்கழக…
மேலும் -
பச்சை பொய் கூறும் பாதுகாப்பு அமைச்சர்;ஆதாரத்தை வெளியிட்ட மயிலிட்டி மக்கள்
வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் 12 ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டத்தை காணி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில்…
மேலும் -
யாழிலிருந்த வெளிமாவட்ட யாசகர்கள் அதிரடியாக வெளியேற்றம்
தமிழீழம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்ததாக இனங்கண்டு 30 க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்…
மேலும்









