தமிழீழம்
-
யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிசாரால் கைது!
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக…
மேலும் -
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு கடும் தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொடையாளர்கள் குருதி தந்து உதவுமாறு இரத்த வங்கியால் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் போதனா…
மேலும் -
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலைய குண்டு தாக்குதல்; 31 ஆம் ஆண்டு நினைவு இன்று
தமிழீழம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் சிறிலங்கா விமானப்படை மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியான பொதுமக்களின் 31ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்…
மேலும் -
தாயகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்: புலம்பெயர் தேசங்களிலுள்ள வைத்திய நிபுணர்களுக்கு சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை விடுத்துள்ள அறைகூவல்!
ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில், நடப்பு 2026 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்களை…
மேலும் -
‘அதிகாரத் திமிரில் மாணவிகளின் வாழ்வை சீரழிக்காதே’ யாழ்.பல்கலையில் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்துமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று…
மேலும் -
‘எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ -யாழ்.பல்கலை முன் வெளிநாட்டவர் ஒருவர் கவனயீர்ப்பு
‘J செய்தது போன்று எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ என்ற கோரிக்கையுடன் வெளிநாட்டவர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வினோத கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளார். தமிழர்…
மேலும் -
பிரித்தானிய மன்னரிடமிருந்து சிறப்பு கௌரவ நைட் பட்டம் பெற்ற ஈழத்தமிழர்
தமிழீழத்தில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; மறைக்கச் சொன்னாரா சந்திரிகா?விசாரியுங்கள் என்கிறார் – ரவிகரன் எம்.பி
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு…
மேலும் -
சம்பூர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு
சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்றலில் நேற்று மாலை இடம்பெற்றது.சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இந்த…
மேலும் -
நீர்கொழும்புச் சிறையில் வன்முறை – யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்…
மேலும்









