தமிழீழம்
-
மயிலிட்டி காணி விடுவிப்பை வலியுறுத்தி ஏழாவது வாரமாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின்…
மேலும் -
வடக்கு கல்வி மேம்பாடு குறித்து ஆளுநருடன் ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. …
மேலும் -
கிளிநொச்சி விவசாயிகளுக்கு யூரியா உர விநியோகம் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உர விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச வழிகாட்டலின் கீழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கமநல…
மேலும் -
விடுதலை புலிகளை பெருமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடியவர் கைது
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – நாவற்குழி பகுதியில் கடந்த மே 31ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் (LTTE) அமைப்பைப் பெருமைப்படுத்தும்…
மேலும் -
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் குறித்து எச்சரிக்கை
முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரை உள்ள கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட கடல் எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (02) முற்பகல்…
மேலும் -
வித்தியா கொலை வழக்கு குற்றவாளி ஜெயகுமாரின் உடலத்தை சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
வித்தியா கொலை வழக்கு: உயிர்மாய்ப்பு செய்துக்கொண்ட கைதியின் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு…
மேலும் -
வித்தியா கொலை வழக்கின் கைதி ஒருவர் சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக் கொண்டார்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம்…
மேலும் -
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று(18.05.2026) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி…
மேலும் -
17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று
உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்…
மேலும்









