தமிழீழம்
-
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு! இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) நிலைகொண்டிருந்த…
மேலும் -
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலைமையினைக் கருத்திற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல்…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியின் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய அகழ்வின் போது, என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று…
மேலும் -
நீண்டகால போராட்டத்திற்கு முடிவு – வித்யா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான…
மேலும் -
செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணிகள் : கைக்குழந்தை உட்பட 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அடையாளம்…
மேலும் -
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் – வெளிப்பட்ட 3 என்புக்கூட்டு எச்சங்கள்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் முன்றாம் கட்ட அகழ்வின் இன்றைய ஐந்தாம் நாளில், மூன்று மனித எச்சகங்கள் வெளிப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்…
மேலும் -
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி…
மேலும் -
தையிட்டி விகாரை காணி விவகாரம்: இன்று மீண்டும் அளவீட்டுப் பணிகள்!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று(27) ஆரம்பமாகவுள்ளன. அகழ்வுப்பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து இந்த அகழ்வு பணிகள் இன்று(27)…
மேலும் -
தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்
காரணமாக எரிபொருள் விலைகள் உயர்வதும், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுவதும், இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் நீண்டகால எரிசக்தி சேமிப்பு திறன்…
மேலும்









