தமிழீழம்
-
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்
கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
மேலும் -
சிசு செரிய’ பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பம்
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. …
மேலும் -
செம்மணி புதைகுழியில் 10 எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை உட்பட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. புதைகுழியின் மூன்றாம் கட்ட…
மேலும் -
மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட…
மேலும் -
யால தேசிய பூங்காவில் விதி மீறல் – சுற்றுலா பயணிகள் ஐவர் கைது
யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சட்டங்களை மீறியதாக கூறப்படும் ஐந்து சுற்றுலா பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். சபாரிக்காக வந்த…
மேலும் -
யாழில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு ஆரம்பம்
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது நேற்று (13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின்போது மங்கல…
மேலும் -
வடக்கு கரையோரத்தில் பலத்த காற்று – விசேட அறிவிப்பு
காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . …
மேலும் -
சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் !
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி…
மேலும் -
எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்” – மயிலிட்டி மக்கள் வலியுறுத்தல்
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் ஒரு கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது இங்கு…
மேலும் -
பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றம் செல்லும் சட்டத்தரணி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்படி,…
மேலும்









