தமிழீழம்
-
செம்மணியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் அடையாளம்; நாளை மன்றில் நடக்கவுள்ள முக்கிய சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஒரு வார இடைவேளைக்குப் பிறகு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று…
மேலும் -
யாழ். மண்கும்பான் வெள்ளக்கடற்கரை பகுதியில் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டு விழா
யாழ்ப்பாணம் – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா கடந்த (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.…
மேலும் -
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை ;20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட பேரவலம்
“மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன்…
மேலும் -
இரணைமடு குளத்துக்கு அருகில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் இன்று (03) எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
வல்வைப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல்
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) ஞாயற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நகரில்,நடைபெற்றது. தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின்…
மேலும் -
“உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய “உலகின் மூத்த மொழி தமிழ் மொழி” என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 01.08.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நல்லூர்…
மேலும் -
கீரிமலை புனித பூமியில் குப்பைகள் தேக்கம்; நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநருக்கு மகஜர்
யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமாகாண…
மேலும் -
யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர்
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள், கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான மாற்றங்கள் நிறைவடைந்தவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேதெரிவித்துள்ளார். “யாழ்…
மேலும் -
“சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” மாநாடும் ; ‘வரலாற்றின் வேர்கள்’ கௌரவிப்பு நிகழ்வும்
“சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் தலைப்பிலான மாநாட்டு மற்றும் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பு நிகழ்வும் போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது…
மேலும் -
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
பலாலி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீக நிலங்களை மீள விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வயாவிளான் மீள்குடியேற்ற…
மேலும்









