தமிழீழம்
-
தனது யாழ்ப்பாண பூர்வீகம் குறித்து மனம் திறந்தார் தமிழக முதல்வர் விஜயின் மகன் சஞ்சய்
‘ நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தின் இலங்கைத் தொடர்பு மற்றும் யாழ்ப்பாணத்துடனான உறவு குறித்து பேசியுள்ளார். ஒரு நேர்காணலின்போது பேசிய ஜேசன்,…
மேலும் -
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் அதிசொகுசு பயணிகள் கப்பல்!
இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 14ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் யாழ்ப்பாணம் –…
மேலும் -
எட்டாவது வாரமாக தொடரும் பலாலி நில மீட்புப் போராட்டம்
வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36…
மேலும் -
செம்மணியில் 100 ஆவது நாளில் 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரயாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் யாழ். நீதிமன்னின் மேற்பார்வையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழாய்வு பணிகள் முன்னெடுப்பட்டன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியில் 99 நாட்களில் 499 எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியின் 45ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்…
மேலும் -
இலங்கை கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள்; நெடுந்தீவில் பாதுகாப்பாக மீட்பு
கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழிக்குள் அவலம் – 500 ஐ நெருங்கும் எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய…
மேலும் -
நெடுந்தீவை பசுமை சுற்றுலா மையமாக மாற்ற அரசு திட்டம்
இலங்கையின் முதல் ‘Zero Emission’ (பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம்) கொண்ட சுற்றுலா தலமாக நெடுந்தீவை உருவாக்குவதற்கான திட்டத்தை இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,…
மேலும் -
இலங்கையில் தொடர் மழை; நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்- விவசாயிகள் பரிதவிப்பு
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் தொடர்ச்சியான பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்…
மேலும் -
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி – குழப்பத்தில் முடிந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. விமான நிலையத்திற்காக…
மேலும்









