தமிழீழம்
-
ஆனைக்கோட்டையில் மீட்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் கண்காட்சி; ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்
‘கடந்த காலத்தை புரிந்து கொள்வோம் – எதிர்கால தலைமுறைகளுக்காக மரபைப்பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி இன்றைய தினம்…
மேலும் -
கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. …
மேலும் -
காணாமல் ஆக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாட்டுக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து…
மேலும் -
செம்மணியில் இதுவரை 544 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் 50ஆவது நாள் அகழாய்வு இன்றைய தினம் இடம்பெற்றது. 50 நாட்களில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. …
மேலும் -
செம்மணியில் ஒரே நாளில் 5 குழந்தைகள் உட்பட 15 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி புதைகுழி அகழாய்வின் போது, 5 குழந்தைகளுடைய என்புக்கூடுகள் உட்பட 15 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து…
மேலும் -
பஞ்சரதத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன் – அலையெனத் திரண்ட பக்தர்கள்
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவான இரதோற்சவம் இன்று (11) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள்…
மேலும் -
கீரிமலையில் தேங்கும் கழிவுகள்; சுற்றுச்சூழலை பாதுகாக்க நாளை மாபெரும் போராட்டம்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. வலி. வடக்கு பிரதேச…
மேலும் -
செம்மணிக்குள் எழுமாற்றாக சோதிக்கப்படும் குழிகளுக்குள்ளும் எலும்புக்கூடுகள் மீட்பு ; தலையற்ற முண்டமும் முழுமையாக அகழ்வு
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டத்தின் என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.…
மேலும் -
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில்
11 ஆவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும்,…
மேலும் -
திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று
திருகோணமலை -திரியாய் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை -திரியாய் வரத விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (10) இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து ஏற்பாடு…
மேலும்









