தமிழீழம்
-
தரக்குறைவாக பேச்சிய வடக்கு அதிகாரிகளின் குரல்பதிவு லீக் – அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
மேலும் -
பலாலியில் கறுப்பு ஆடை அணிந்து நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை…
மேலும் -
ஓமந்தையில் புத்தர் சிலை அமைத்து காணியை அபகரிக்க முயற்சி
வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அக்காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…
மேலும் -
செம்மணி மனித புதைகுழிக்குள் இன்று மேலும் 8 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு…
மேலும் -
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை…
மேலும் -
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில்,…
மேலும் -
மயிலிட்டியில் 17ஆவது வரமாக தொடரும் நிலமீட்பு போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய…
மேலும் -
வீரமுனை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. 12-08-1990ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையிரும் விசேட அதிரடிப்படையினரும்…
மேலும் -
செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு
முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த…
மேலும் -
செம்மணிக்குள் தொடர்ச்சியாக மீட்கப்படும் இரட்டைக்குழந்தைகள் போன்ற அளவையிடைய என்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியிலிருந்து இரட்டைக் குழந்தைகள் போன்ற ஒரே அளவை உடைய வேறு குழந்தைகளின் என்புக்கூடுகள் இன்று மீண்டும் மீட்கப்பட்டுள்ளன. இன்று 3ஆம் கட்ட…
மேலும்









