தமிழீழம்
-
கையகப்படுத்தியுள்ள நிலங்களை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்
“எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்” என்ற கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30…
மேலும் -
கோவில் திருவிழாவில் பட்டாசு கொழுத்தி வேடிக்கை; நூற்றுக்கணக்கானோரின் கண்கள் பாதிப்பு- யாழில் நடந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது அதிகளவில் வெடிகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிகள் பயன்படுத்தப்பட்டமையால், கண் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கும்…
மேலும் -
யாழில் முக்கிய தரப்புக்களை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பல்வேறு தரப்புக்களை சந்தித்து சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடினார் அந்தவகையில் ஓய்வு பெறவிருக்கும்…
மேலும் -
அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 20 வருடங்கள்; நீதி கோரி யாழில் பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி யாழில் இன்று கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் -
செம்மணியில் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவு! இதுவரை 583 என்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில்…
மேலும் -
மறைசாட்சி அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெர்பட் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்: மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
மட்டக்களப்பில் மனித உரிமைகளுக்காகவும் மனித மாண்புக்காகவும் குரல் கொடுத்து, 1990ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இயேசு சபை துறவி அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெர்பட் (Rev.…
மேலும் -
திருமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உயிரிழந்த உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பிரதான வீதியில், படுகொலை இடம்பெற்ற வீடுகளுக்கு அருகே இன்று திங்கட்கிழமை (17)…
மேலும் -
செம்மணியில் குவியல்களாக வெளிவரும் எலும்புக்கூடுகள்; இதுவரை 572 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழாய்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை…
மேலும் -
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில்.நீதியின் ஓலம் – 2 ;மாபெரும் பேரணி
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம்…
மேலும்









