Rangan
-
சுவிஸ்
சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் ஒருவருக்கு 80 கிலோ உணவு வீணாகிறது
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சராசரியாக 80 கிலோ உணவை வீணாக்குகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவு வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கவும், நிறுவனங்கள், அரசு…
மேலும் -
உலகம்
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் ; டிரம்ப் கடும் மிரட்டல்
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும்…
மேலும் -
சுவிஸ்
சுவிற்சர்லாந்து கால்பந்து வரலாற்றில் சாதனை படைத்த ஈழத்துத் தமிழ் நடுவர் அனோஜன் கனகசிங்கம்!
பேர்ண்: சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ்ப் பின்னணியைக் கொண்ட 32 வயதான அனோஜன் கனகசிங்கம், சுவிஸ் கால்பந்து வரலாற்றில் உயர்தர நடுவராக (Top-Tier Referee) களமிறங்கிய முதல்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (18.08.2026) ராசிபலன்
மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில்…
மேலும் -
தமிழீழம்
திருமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உயிரிழந்த உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பிரதான வீதியில், படுகொலை இடம்பெற்ற வீடுகளுக்கு அருகே இன்று திங்கட்கிழமை (17)…
மேலும் -
தமிழீழம்
செம்மணியில் குவியல்களாக வெளிவரும் எலும்புக்கூடுகள்; இதுவரை 572 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழாய்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை…
மேலும் -
இலங்கை
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர்…
மேலும் -
தமிழீழம்
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில்.நீதியின் ஓலம் – 2 ;மாபெரும் பேரணி
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம்…
மேலும் -
இலங்கை
பேராசிரியர் படுகொலை; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலங்கை சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். முன்னாள்…
மேலும் -
உலகம்
ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; முறியடித்த படையினர்
மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரே நேரத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில்…
மேலும்









