Rangan
-
இலங்கை
தரக்குறைவாக பேச்சிய வடக்கு அதிகாரிகளின் குரல்பதிவு லீக் – அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
மேலும் -
உலகம்
வியட்நாம்–இலங்கை இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்
Vietnam Airlines, ஹோ சி மின் நகரிலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வாரத்திற்கு மூன்று நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. புதிய சேவையின்…
மேலும் -
உலகம்
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9…
மேலும் -
விளையாட்டு
‘கால்ப்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டு’ – ரொனால்டோ அதிர்ச்சி அறிவிப்பு!
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…
மேலும் -
ஜோதிடம்
இன்றைய (17.08.2026) ராசிபலன்
மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். இனிமேல் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத்…
மேலும் -
உலகம்
புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்! அவுஸ்திரேலிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை
சிட்னியின் பொண்டி கடற்கரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம் எதிர்வரும் நவம்பர்…
மேலும் -
தமிழீழம்
பலாலியில் கறுப்பு ஆடை அணிந்து நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை…
மேலும் -
விளையாட்டு
அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி அபார வெற்றி!
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டார்வினில் உள்ள மறாரா…
மேலும் -
தமிழீழம்
ஓமந்தையில் புத்தர் சிலை அமைத்து காணியை அபகரிக்க முயற்சி
வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அக்காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…
மேலும் -
உலகம்
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; 16 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்…
மேலும்









