தமிழ்
-
கீரிமலை புனித பூமியில் குப்பைகள் தேக்கம்; நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநருக்கு மகஜர்
யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமாகாண…
மேலும் -
“சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” மாநாடும் ; ‘வரலாற்றின் வேர்கள்’ கௌரவிப்பு நிகழ்வும்
“சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் தலைப்பிலான மாநாட்டு மற்றும் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பு நிகழ்வும் போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது…
மேலும் -
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
பலாலி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீக நிலங்களை மீள விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வயாவிளான் மீள்குடியேற்ற…
மேலும் -
காணி உரிமையாளர்களே அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி வேண்டாம்; வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை
மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு…
மேலும் -
ஊடக அச்சுறுத்தலுக்கு எதிராக யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக முன்றலில் ஊடகவியலாளர்களால்…
மேலும் -
தமிழ் மக்களுக்கான நீதியை பெற சர்வதேச விசாரணை வேண்டும் – மதகுருக்கள் வலியுறுத்து
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மதகுருக்கள் போராட்டம்
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் யாழில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய…
மேலும் -
மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் வவுனியாவில் கோர விபத்து – இருவர் பரிதாபமாக பலி!
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார்…
மேலும் -
யாழில். கருப்பு ஜூலை நினைவஞ்சலி கருத்தரங்கு
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சியின்…
மேலும் -
நல்லிணக்கத்தை வலியுறுத்தி மலையகத்தில் கையெழுத்து வேட்டை
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் உண்டான வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஹட்டனில் கையெழுத்துப் வேட்டை…
மேலும்









