தமிழ்
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில்…
மேலும் -
ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு; இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக முன்னெடுப்பு
புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில்…
மேலும் -
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் திட்டமிட்ட முறைகேடுகள்? பொதுமக்களிடம் இலட்சக்கணக்கில் பணம் வசூல்
தமிழீழம், வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த…
மேலும் -
‘நிலப்பறிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல்’ இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாப்பிலவு மக்கள்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,…
மேலும் -
இன்று கரும்புலிகள் தினம்
இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாற்று நாள். இவர்களின் வீரமும் தியாகமும் இன்றும் ஒவ்வொரு…
மேலும் -
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி மட்டு. வீதியில் இறங்கிய உறவுகள்!
தமிழீழம் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குறிப்பாக போர்க் காலத்தில் கடத்தப்பட்டு, சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்…
மேலும் -
மன்.படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…
மேலும் -
திருமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம்
திருகோணமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா சனிக்கிழமை (04) கள…
மேலும் -
தமிழக எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஈழத்தின் தமிழ்த் தேசியப் பேரவையினர்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக…
மேலும் -
பிள்ளையான் ஒரு உத்தமரில்லை! பிரபு எம்.பி விளாசல்
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரின்…
மேலும்









