தமிழ்
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை ஈழத்திலிருந்து சென்று தமிழ் தேசியப் பேரவையினர் சந்தித்துள்ளனர். இன்று (03.07.2026) மாலை சுமார்…
மேலும் -
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஈழத்தின் தமிழ் தேசிய பேரவையினர்; கோரிக்கை கடிதமும் கையளிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினர்…
மேலும் -
தொடர்ந்து ஏமாற்றப்படும் மயிலிட்டி மக்கள்;11 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
தமிழீழத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகளில் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்த பொதுமக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து வெறியேற்றப்பட்டு…
மேலும் -
வவுனியா மாநகரசபை செங்கோல் மீட்பு;முன்னாள் மேயருக்கு வலைவீச்சு
தமிழீழம் வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்துள்ளார். வவுனியா…
மேலும் -
‘கொக்கி குமார்’ மரணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது; அறிக்கை வெளியிட்ட காவல்துறை
பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த தமிழ்த் தேசியப் பற்றாளரும் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித்தின் (28 வயது) மரணம் தொடர்பாக பிரான்ஸ் காவல்துறை…
மேலும் -
கதிர்காமம் சென்ற சுப்பிரமணிக்கு மலையேற அனுமதி மறுப்பு
இலங்கையில் சமகாலத்தில் காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்றுள்ள “சுப்பிரமணி” எனும் செல்லப்பிராணி மற்றும் அதனுடன் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,…
மேலும் -
தமிழ் இளையோர் மாநாடு 2023.
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது. …
மேலும் -
சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் மாநாடு.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது…
மேலும் -
சிறப்பாக இடம்பெற்று முடிந்த சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவையின் முத்தமிழ்விழா.
சுவிற்சர்லாந்து நாட்டில் 1995 ல்ஆரம்பிக்கப்பெற்ற தமிழ்க்கல்விச்சேவை 28 ஆவது ஆண்டாகத் தமிழ் கல்விப்பணியை ஆற்றிவருகிறது.சுவிற்சர்லாந்தில் பதிவுசெய்யப்பெற்ற அமைப்பாக மாநிலக்கல்வித்திணைக்களங்களுடன் இணைந்து அவர்களின் ஆங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.தற்போது நாடு…
மேலும் -
சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக #தமிழீழம் #யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழன் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ…
மேலும்








